Saturday, October 24, 2009

சிவப்புவிளக்கு




உணர்விலா மனிதர்கள்
ஊர் முழுதும் பயணம்
ஊனமுற்ற நெஞ்சங்களின்
ஆடம்பர பவனி ஓய்வெடுக்க மின்னியது
சாலையோர சிவப்புவிளக்கு தண்ணீரும் விலைக்கு
தன்மானமும் விலைக்கு
கையில் குழந்தையும்
கண்ணில் கண்ணீரும் ஒரு கை நீட்டியபடி
நின்றாள் அவள்
யார் சொன்னது
சிவப்புவிளக்கு அபாயமென்று......

1 comment: