Saturday, October 24, 2009

இரவில் எங்கோ ஓரிடத்தில்




இரவில் எங்கோ ஓரிடத்தில்

குழந்தையின் அழுகை
பெண்மையின் விசும்பல்
பெயர்தெரியாதவரின் மரணம்
மனிதநேயத்தின் கண்ணாமூச்சி

ஆன்மாவின் அலறல்
தூரத்து மனிதர்களின் பயணம்
கனவுக்குள் தொலைந்தவர்
உண்மையின் வாழ்க்கை

தனிமையின் இருப்பிடம்
அமைதியின் மறைவிடம்
அற்புதமான ஓய்வு


எங்கே ஒளி
இரவில் எங்கோ ஓரிடத்தில்...

No comments:

Post a Comment