Wednesday, September 1, 2010
நீயில்லை!
உறங்கமுடியவில்லை!
எனக்கு தெரிந்ததெல்லாம் உண்மையில்லை!
நீயில்லை!
சுவாசிக்க முடியவில்லை!
இதயம் இரண்டானபோது.
துடிக்கவில்லை!
நீயில்லை!
நீ போகவில்லை!
ஆனால் நீ இங்கில்லை!
இன்றைய இரவு எனக்கு முடியவில்லை
நீயில்லை!
இதயத்தின் தனிமை என்னை
உன்னிடம் இருந்த பிரிக்கவில்லை!
நீயின்றி என் வாழ்வு
முழுமையில்லை!
நீயில்லை!
விட்டுப்போக முடியவில்லை!
நான் நேசிக்கும் எல்லாம்
நான் வாழ்வதற்கு எல்லாம்
உன்னிடம் உள்ளப்போது!
கனவுகள் வருவதில்லை!
உறக்கமின்றி என் இரவுகள்!
உன்னோடு இருப்பதென்றால்
நீயில்லை!
நீ போன வழியுமில்லை!
பாதை மறந்து போகிறது!
கால்தடங்கள் மறைந்து போகிறது!
காற்றோடு கலந்தது போல்...
நீயின்றி நானில்லை!
இப்போது நீயில்லை!
எல்லாம் பொய்!
நீ இன்றி எல்லாம் பொய்!
நான் இருப்பதும்......
Subscribe to:
Post Comments (Atom)
yaaru paul adhu ;)
ReplyDeleteun kavithai elam remba pramadhama irku :) i can't believe..neeya neeya neeyaaaa.... ipadi ezhudradhu.....
ReplyDeleteanywayzzz keep rocking...
நீயில்லை என்ற வார்த்தைக்கு சொந்தமானது எது? அல்லது யார்? இன்னும் வார்த்தைகளுக்கு உயிரேற்றுங்கள் நண்பா..
ReplyDelete