பயணம் என்பது மாயை
மாற்றம் என்பது மாயை 
பரிணாமம் என்பதும் மாயை
நாம் எளிதாக சுறுசுறுப்பாகிறோம் 
தற்காலிகங்களோடு நம்மை 
நாமே குழப்பிக் கொள்கிறோம் 
அடையாளங்களை மறந்து 
இயற்கையின் அன்பை காணாது 
இந்த பெருவெளியில் 
நடந்து கொண்டேயிருக்கிறோம் 
அழியாத் தன்மையை மறந்து ...






